நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 195 நோயாளர்கள் இன்று (16) புதிதாக இனங்காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பிற்பகல் அறிவித்தார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கையில் பதிவான மொத்த 'கொரோனா' நோயாளர்களின் எண்ணிக்கை 668,336 ஆகும். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.