பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி விரைவில்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி விரைவில்!

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டணி அமைக்கத் தயாராகவுள்ளதாக  அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு கட்சிகளின் சிரேஷ்ட தலைவர்களும் இப்போதே கலந்துரையாடல்களை ஆரம்பித்துவிட்டனர்.

மாகாண சபை தேர்தலை மார்ச் மாதத்தில் நடத்த வேண்டும், செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பிறகுதான் அதற்கான ஏற்பாடுகளைத் தயாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இருக்கும். (யாழ் நியூஸ்)
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.