வெளிநாடு செல்லவிருக்கும் நபர்களுக்கு ஓர் மகிழ்ச்சிச் செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடு செல்லவிருக்கும் நபர்களுக்கு ஓர் மகிழ்ச்சிச் செய்தி!

பத்தரமுல்லை குடிவரவுத் திணைக்களத்தில் வெளிநாட்டு வேலை தேடும் தொழிலாளர்களின் கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்குவதற்கான விசேட கவிண்டர் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

முன்னோடித் திட்டமாக கவுட்டர் திறக்கப்பட்டதுடன், அதன் வெற்றியைக் கருத்தில் கொண்டு அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இந்த வசதி நேற்று (23) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கடும் நெரிசல் காரணமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல சிரமங்களை தவிர்க்க முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.