12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த சதொச நிறுவனம்!

advertise here on top
Join yazhnews Whatsapp Community

12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த சதொச நிறுவனம்!

அரசுக்கு சொந்தமான லங்கா சதொச நிறுவனம் 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதனால், பெரிய வெங்காயத்தின் விலை ரூ. 40 இனால் குறைக்கப்பட்டு புதிய விலை ரூ. 180 ஆகவுள்ளது. 

பொன்னி சம்பா விலை ரூ.31 இனால் குறைக்கப்பட்ட புதிய விலை ரூ. 194 ஆகவுள்ளது. 

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலை ரூ. 40 இனால்  குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ. 280 ஆகவுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.