![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgRdQ8-SEi5LgdlxRAkpW1fRJUN5QpiZy2egeXaSenzUSKurriXMd9R0p8a7pcimDO6TrTfSh2nfgxBpJ2lEpDh9Nigrkqr1NjtQD1uBcKinU4h2z-db9I3aju0yED5sYohx8iV7EFdPc/s16000/1657267712669678-0.png)
கைத்தொழில் துறைக்கு மாத்திரம் தற்போது எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
தமது நிறுவனத்திற்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைப்போல் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஐ.ஓ.சியின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.