BREAKING: லங்கா ஐஓசி எடுத்துள்ள அதிரடி முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: லங்கா ஐஓசி எடுத்துள்ள அதிரடி முடிவு!


நாட்டின் தற்போதைய நிலைமைமைக்கு மத்தியில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்தியுள்ளது.

கைத்தொழில் துறைக்கு மாத்திரம் தற்போது எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனத்திற்கு உட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைப்போல் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஐ.ஓ.சியின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.