ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜப்பான் முன்னாள் பிரதமர் சின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு!

ஜப்பான் நாரா நகரில் முன்னாள் பிரதமர் சின்சோ அபே மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த சின்சோ அபே-வை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் குறித்து ஜப்பான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேடையில் நின்று பேசிக் கொண்டு இருக்கும்போது அவருக்கு பின்னர் இருந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இருதயத்தில் அடிபட்டு இருக்கலாம் என்றும், அவருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.