அனைவருக்கும் எரிபொருள் வழங்கும் புதிய திட்டம்!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைவருக்கும் எரிபொருள் வழங்கும் புதிய திட்டம்!!!!

தேசிய எரிபொருள் உரிமம் அறிமுகம் இன்று (16) நடைபெற உள்ளது.

இந்த உரிமத்தின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதோடு வாகன இலக்கத்தகட்டின் கடைசி இரண்டு இலக்கங்களின்படி, வாரத்தில் இரண்டு நாட்கள் எரிபொருள் வழங்கப்பட உள்ளது.

தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதிப்பத்திர இலக்கமெ, வாகனத்தின் செஸி எண் மற்றும் விபரங்களை சரிபார்க்கப்பட்டு QR குறியீட்டுடன் இந்த எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.