ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சபாநாயகர் பேச்சுவார்த்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சபாநாயகர் பேச்சுவார்த்தை!

சபாநாயகருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (12) பிற்பகல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதுடன், 25 பேர் கொண்ட செயற்பாட்டாளர்கள் குழுவொன்று இதில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்காலத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் அவர்களின் முன்மொழிவுகள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படும்.

நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலின் போது ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.