ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர்!


யாழ். இளவாலை பகுதியில் 06 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயார் வீட்டை விட்டு வெளியேறிய போது, அயல் வீட்டில் இருந்த வயோதிபர் வீட்டுக்கு வந்து தனது மகளை துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமியின் தாயார் இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 

குறித்த 59 வயதுடைய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.