தம்மிகவுக்கு மூன்று பிரபல நிறுவனங்கள் - ஜனாதிபதியிடம் இருந்து வர்த்தமானி அறிவிப்பும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்மிகவுக்கு மூன்று பிரபல நிறுவனங்கள் - ஜனாதிபதியிடம் இருந்து வர்த்தமானி அறிவிப்பும்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானியை வெளியிட்டதுடன் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அமைச்சுக்கு மேலும் பல நிறுவனங்களை இணைத்துள்ளார்.

புதிதாக சேர்க்கப்பட்ட நிறுவனங்கள்:
  • ரக்னா பாதுகாப்பு லங்கா நிறுவனம்
  • செலந்திவ இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்
  • ஹொடல் டிவலப்பர்ஸ் (லங்கா) தனியார் நிறுவனம்
(யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.