சொத்தி உபாலியின் மகன் குத்திக் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொத்தி உபாலியின் மகன் குத்திக் கொலை!

நேற்று (24) இரவு பொரளை பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பிரபல பாதாள உலக தலைவரான 'சொத்தி உபாலி'யின் இளைய மகன் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் கத்திக்குத்துக்கு உள்ளாகியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் பொரளை பிரதேசத்தில் வசிக்கும் டொன் சிரந்த கயா ஜெயசங்க அல்லது "கயா" எனும் 27 வயதுடையவர்.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று நடைபெற உள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.