கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் மேலும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதம் மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகள் கடன் அட்டைகளுக்கான வருடாந்த வட்டி வீதத்தை அதிகரித்துள்ளன.

கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வருடாந்திர வட்டி விகிதம் 36% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 08 ஆம் திகதி, மத்திய வங்கியின் நாணயச் சபை கடன் அட்டைகளுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களில் விதிக்கப்பட்ட வரம்புகளை நீக்க தீர்மானித்தது.

அதன்பிறகு, வட்டி விகிதங்கள் ஏற்கனவே இருந்த 18% லிருந்து 24% ஆகவும், பின்னர் 30% ஆகவும், இப்போது மீண்டும் 36% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.