நான்கரை கோடி பணம் வந்ததாக வெளியான செய்தி பொய்யானது! -குற்றப் புலனாய்வு திணைக்களம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான்கரை கோடி பணம் வந்ததாக வெளியான செய்தி பொய்யானது! -குற்றப் புலனாய்வு திணைக்களம்

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மூன்று பிரதான செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் நான்கரை கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என குற்றப் புலனாய்வு திணைக்களம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

யூனியன் பிளேஸில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு இந்த தொகை வெளிநாட்டில் இருந்து வரவு வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.