தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்!


தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலை நடத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலி முகத்திடல் ஆர்பாட்டக்காரர்களை தாக்கிய அரசாங்கத்தை ஆதரிப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமரும் அமைச்சரவையும் மக்கள் வாக்குகளை இழந்ததன் காரணமாகவே பதவி விலகியதாக அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

அதனடிப்படையில், புதிய மக்கள் கருத்துக்கு இடமளித்து நாடாளுமன்றத்தை கலைப்பதே இப்போது செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். 

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.