முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் ஜனாதிபதியை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை!


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் (ITJP) சட்டத்தரணிகள் குழுவொன்று சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

63 பக்கங்கள் கொண்ட புகாரில், இலங்கையின் முன்னாள் அதிபர், பாதுகாப்புச் செயலராக இருந்த காலத்தில் நடந்த போர்க்குற்றங்களுக்காக கைது செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.