இன்று (23) பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்களுக்கு எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (23) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற எரிபொருள் பிரச்சினை மற்றும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
வரும் 25ம் திகதி அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை கீழே, (யாழ் நியூஸ்)
இன்று (23) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற எரிபொருள் பிரச்சினை மற்றும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
வரும் 25ம் திகதி அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை கீழே, (யாழ் நியூஸ்)