திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம் - பாடசாலை பேருந்து மற்றும் வேன்களுக்கும் எரிபொருள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திங்கள் முதல் பாடசாலைகள் ஆரம்பம் - பாடசாலை பேருந்து மற்றும் வேன்களுக்கும் எரிபொருள்!

இன்று (23) பிற்பகல் 3.00 மணி முதல் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்களுக்கு எரிபொருள் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போக்குவரத்து அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இன்று (23) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற எரிபொருள் பிரச்சினை மற்றும் எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

வரும் 25ம் திகதி அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை கீழே, (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.