நாங்கள் இன்று செல்ல இருக்கும் நிலையில் எம்மை மோசமான முறையில் தாக்கினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாங்கள் இன்று செல்ல இருக்கும் நிலையில் எம்மை மோசமான முறையில் தாக்கினர்!


காலி முகத்திடலில் உள்ள போராட்ட களத்தில் பாதுகாப்பு படையினர் மனிதாபிமானமற்ற தாக்குதலை நடத்தியதாக இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். 

ஆர்பாட்டக்காரர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனை சூழவுள்ள வளாகங்களில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்த நிலையிலும் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். 

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.