வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீடிப்பு!


மேல்மாகாணத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக பொது மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 2022 ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை வாகன வருவாய் அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது காலதாமதமான கட்டணங்களை வசூலிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.