கோட்டா பயணிக்கும் விமானம்; உலகில் அதிகளவில் கண்காணிக்கப்பட்டு வரும் விமானம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோட்டா பயணிக்கும் விமானம்; உலகில் அதிகளவில் கண்காணிக்கப்பட்டு வரும் விமானம்!!

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சவூத  அரேபியான் ஏர்லைன்ஸ் விமானம், வியாழன் அன்று, உலகிலேயே அதிகம் கண்காணிக்கப்பட்ட விமானம் என கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் இது சர்ச்சைக்குரிய தீவின் அரசியல் விவகாரங்களில் உலகளாவிய ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற பின்னர் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய செல்வதாக நம்பப்படும் SV788 விமானத்தை தற்போது 4,000 துக்கும் அதிகமானவர்கள் கண்காணித்து வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.