சொத்துக்களின் இழப்பீடுகளுக்கான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சொத்துக்களின் இழப்பீடுகளுக்கான முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற நாசகார செயல்களால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 08.07.2022 முதல் 22.07.2022 வரை நீடிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடுவதற்கும், உரிய நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செயல்முறையைத் தீர்மானிப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார். (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.