நாளை முதல் நியமனம் பெற்றவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் நியமனம் பெற்றவர்களுக்கு மாத்திரம் கடவுச்சீட்டு!


முன்னதாக நியமனம் பெற்றவர்களுக்கே நாளை (27) முதல் கடவுச்சீட்டு வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டைப் பெறுவதற்கு வருகை தரும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் முன் நியமனம் ஒன்றை பெறுவது கட்டாயமாகும்.

திகதி மற்றும் நேரத்துடன் 0706311711 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.