முச்சக்கர வண்டிகள் பிரதேச பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை பரிந்துரைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகள் ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து மட்டுமே எரிபொருளைப் பெற முடியும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டிவீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)