சஜித் பிரேமதாசவுக்கு எதிராக திரளும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக திரளும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்!

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

சர்வகட்சி கட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கருத்து பெரும்பாலனோர் தெரிவித்துள்ளனர். 

அரசாங்கத்திற்கு எதிராக இருக்கும்ஏம் கட்சி சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்காது என கட்சியின் தலைவர் திரு.சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆனால் நாடு நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதால் இந்த நேரத்தில் சர்வகட்சி ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பான்மையானவர்களின் கருத்து.

இல்லாவிடின் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தி மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.