இன்று (30) இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி முதல் பதக்கத்தை வெல்ல முடிந்தது.
இதன்படி, 55 கிலோ கிராம் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்திய வீரர் சங்கத் சாகர் வெள்ளிப் பதக்கமும், மலேசிய வீரர் முகமது அனிக் பின் கஸ்தான் தங்கப் பதக்கமும் வென்றனர்.(யாழ் நியூஸ்)
இதன்படி, 55 கிலோ கிராம் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்திய வீரர் சங்கத் சாகர் வெள்ளிப் பதக்கமும், மலேசிய வீரர் முகமது அனிக் பின் கஸ்தான் தங்கப் பதக்கமும் வென்றனர்.(யாழ் நியூஸ்)