நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்ற திலங்க இசுரு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கான முதல் பதக்கத்தை வென்ற திலங்க இசுரு!

இன்று (30) இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி முதல் பதக்கத்தை வெல்ல முடிந்தது.

இதன்படி, 55 கிலோ கிராம் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்திய வீரர் சங்கத் சாகர் வெள்ளிப் பதக்கமும், மலேசிய வீரர் முகமது அனிக் பின் கஸ்தான் தங்கப் பதக்கமும் வென்றனர்.(யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.