கண்டி, மடவளை பஸார் அல் ரஹீமிய்யா அரபுக்கல்லூரியிற்கு புதிய மாணவர்கள் சேர்த்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி, மடவளை பஸார் அல் ரஹீமிய்யா அரபுக்கல்லூரியிற்கு புதிய மாணவர்கள் சேர்த்தல்!


தஸ்கர ஹக்கானிய்யா அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி லபீர் (முர்ஸி) ஹஸரத் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் மடவளை பஸார் அல் ரஹீமிய்யா அரபுக்கல்லூரியிற்கு 2022 ஆம் ஆண்டிற்கான முழுநேர ஹிப்ழு பிரிவிற்கு புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர்.

தற்போழுது தரம் 06 இல் கல்வி கற்கக்கூடிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

விண்ணப்பங்களை அல் ரஹீமிய்யா அரபுக்கல்லூரி காரியாலயத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும். Online மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர் 076 165 5634 எனும் WhatsApp இலக்கத்தை தொடர்பு கொள்ளல் வேண்டும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.