நாளை முதல் சுகாதார பணியாளர்களுக்கு எ‌ரிபொரு‌ள் வழங்கப்படமாட்டாது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் சுகாதார பணியாளர்களுக்கு எ‌ரிபொரு‌ள் வழங்கப்படமாட்டாது!!


நாளை (08) வெள்ளிக்கிழமை தொடக்கம் இரு தினங்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது என சுகாதார செயலாளர் தெரிவித்தார்.

நாட்டில் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

புதிய திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.