நபரொருவருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நபரொருவருக்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் மாற்றம்!

நாட்டின் எரிபொருள் விநியோகத்தின் நிலையைப் பொறுத்து, ஒரு நபருக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கலாம் அல்லது குறையலாம் என பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் சமிந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை, வாராந்திர எரிபொருள் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை புதுப்பிக்கப்படும், மேலும் இது நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்களின் அளவிற்கு ஏற்ப மாறும்.

முன்னதாக சந்தையில் நாளாந்தம் 3,700 மெற்றிக் தொன் பெற்றோல் வெளியிடப்பட்டு வந்த நிலையில், இன்று அது 3,000 ஆகவும் டீசல் நாளாந்தம் 4000 மெற்றிக் தொன்களாகவும் வெளியிடப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.