வாகன வருவாய் அனுமதிபத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன வருவாய் அனுமதிபத்திரம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மேல் மாகாணத்திற்குள் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்துடன் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களுக்கு இன்று ஜூலை 29ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், தற்போதைய எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, வருவாய் உரிமங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் அதிகாரிகளால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஜூலையில் காலாவதியாகும் வாகன வருவாய் உரிமங்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.