சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்க மறுத்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதி வழங்க மறுத்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிப்பு!

இலங்கையின் பொருளாதாரம் மரணப் புள்ளியில் இருப்பதாக ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டுப் பொருளாதாரப் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பணவீக்கம் தற்போது 122% ஆக உயர்ந்துள்ளதாக அவர் டுவிட்டர் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்க மறுத்துள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சர்வதேச நாணய நிதியம் 16 வேலைத்திட்டங்களை தயாரித்துள்ளதாகவும், அந்த திட்டங்களை இலங்கை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் சுட்டிக்காட்டியுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.