பாஸ்போர்ட் வரிசையில் ஈன்றெடுக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாஸ்போர்ட் வரிசையில் ஈன்றெடுக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

பத்தரமுல்லை குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஹட்டன் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் காசல்வீதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். 

குழந்தையின் எடை 500 கிராம் எனவும் இது குறைந்த எடை எனவும் மகப்பேறியல் திணைக்களம் மற்றும் மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் திரு. சனத் லனாரோல் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.