![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmOUXuo_tHP1WvVveZfB94Qe_fpmjtV0oqHzKEOwpOdSfD9TluTHhtIL0L79pUTaoTyVPZADj4F3BZ6hET8aF_G9d3jqWiqGNhOiGFq0_0vdyo-zlkL89gEzIoAWVNwiwJ-UXTHTwUI_sDyipo38uYblExw0u07GG9cWRknkM3RJW2pQE2UGdNK8xtLg/s16000/EFA5977D-9DD9-48A8-8F3B-80C54B8ADB79.jpeg)
கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய அரசுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டாப்ரக் நகரில் உள்ள லிபிய நாடாளுமன்றத்தை சூறையாடிய மக்கள், பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.