போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எதிர்காலத்தில் சுயேச்சையாக பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
எதிர்காலத்தில் சுயேச்சையாக பாராளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)