ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் திரு.சுதேவ ஹெட்டியாராச்சி இராஜினாமா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் திரு.சுதேவ ஹெட்டியாராச்சி இராஜினாமா!

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகம் திரு.சுதேவ ஹெட்டியாராச்சி அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து அவர் தனது பதவி விலகலை தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.