
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கோட்டாபய ராஜபக்ஷ ஓய்வு பெற்ற ஜனாதிபதியின் சிறப்புரிமைகளைப் பெற உள்ளார்.
அதன்படி, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு படை வீரர்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் கோட்டாபயவுக்கும் அவரது மனைவிக்கு கிடைக்கும்.
தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (யாழ் நியூஸ்)