நாளை வரவிருந்த எரிவாயு கப்பல் மேலும் தாமதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை வரவிருந்த எரிவாயு கப்பல் மேலும் தாமதம்!


06 மற்றும் 08 க்கு இடையில் இலங்கைக்கு வரும் என முன்னர் கூறப்பட்ட எரிவாயு கப்பல் மேலும் தாமதமாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த கப்பல் 3,724 மெட்ரிக் தொன் எரிவாயுவை இலங்கைக்கு கொண்டு வரவுள்ளதாகவும், காலநிலை மாற்றத்தினால் தாமதமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த கப்பல் எதிர்வரும் 09ஆம் திகதி இலங்கைக்கு வரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.