வாரத்துக்கு இரண்டு தடவை மாத்திரமே எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாரத்துக்கு இரண்டு தடவை மாத்திரமே எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள்!


வாகனங்களின் பதிவு இலக்கங்களுக்கு அமைய வாரத்தில் ஏழு நாட்களுக்கு ஒதுக்கப்பட்டாலும், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் வழங்கப்படுவதாக ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வாரத்திற்கு இரண்டு நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு 13,200 லீற்றர் எரிபொருள் மாத்திரமே வெளியிடுவதாக அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித குறிப்பிடுகின்றார்.

தேவைக்கேற்ப போதிய எரிபொருள் தொகையை வழங்காமல் வரிசையை நிறுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.