17 மில்லியன் உண்டியல் பணத்துடன் 27 வயது நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

17 மில்லியன் உண்டியல் பணத்துடன் 27 வயது நபர் கைது!


17 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்த நபர் ஒருவர் வெலிகம பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

உண்டியல் முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக இந்தப் பணம் தயார் நிலையில் இருந்ததாககூறப்படுகிறது.

அதில் 18,208 அமெரிக்க டொலர்கள், 20,035 யூரோக்கள், 645 பிரித்தானிய பவுண்டுகள், 100,000 ஜப்பானிய யென், 1000 கட்டார் ரியால்கள் மற்றும் 18,500 திர்ஹாம் இருந்ததாகவும் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. 

இந்த பணம். கைது செய்யப்பட்டவர் 27 வயதுடையவர் என்பதுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.