VIDEO: எ‌ரிபொரு‌ள் விலை மேலும் அதிகரிக்கும்! -ரணில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: எ‌ரிபொரு‌ள் விலை மேலும் அதிகரிக்கும்! -ரணில்


உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அதன் காரணமாக இவ்வளவு அதிக விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டு நாணயங்களை மேலதிகமாக ஒதுக்க வேண்டும் என்றார். 

எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.