ரட்டா உட்பட ஐவர் பொலிஸில் சரண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரட்டா உட்பட ஐவர் பொலிஸில் சரண்!

ரட்டா எனப்படும் ரதிது சேனாரத்ன, லஹிரு வீரசேகர, வசந்தமுதலிகே உள்ளிட்ட ஐவர் மருதானை பொலிஸில் இன்று (22) சரணடைந்துள்ளனர்.

சரணடைந்ததையடுத்து குறித்த குழுவினரை கைது செய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

கடந்த 9 மற்றும் 10ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கமவில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் 09 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் ஐவர் கொண்ட குழு சரணடைந்துள்ளனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.