இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு - அனைவரும் உணவு அனுப்பவும் - உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்த UN!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு - அனைவரும் உணவு அனுப்பவும் - உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்த UN!

இலங்கைக்கான உணவு மற்றும் மருந்துக்கான உலகளாவிய கோரிக்கையை முன்வைக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை அமைச்சர் ஜி. எல். பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார். 

அதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ கோரிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் உணவு நெருக்கடிக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை இலங்கையில் சந்தித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.