நாளை முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும்!

குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை முதல் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்த பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைய இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் பஸ் கட்டணத்தை 35% உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.