![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0iaXS2pER-wxpfKo8Yqv5GsxmD2UKag-wQhqBVwa1Pf4Wp2JynBKU3RlajGSwyc-cZ-B2HOBf6GTKbVUw0do3lqwnXSuEjr7o8kUJJpMu_HTn4uWsZcye7g0mP-uAnzRhPnAO8Z7n9Ao/s16000/1654734174225892-0.png)
பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அவர் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அது முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான முக்கிய அமைச்சுப் பதவி எனவும் அறியமுடிகிறது. (யாழ் நியூஸ்)