
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இலங்கை தூதுவர் மற்றும் அமெரிக்க அதிபர் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இவை தெரிவிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு உதவிய அமெரிக்காவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். (யாழ் நியூஸ்)