பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இரு பிள்ளைகளில் தந்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த இரு பிள்ளைகளில் தந்தை!



தனியார் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இன்று (15) உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தலவாக்கலை, லிதுல மெராயாவைச் சேர்ந்த நடராஜ் செல்வதுரை (வயது 46) எனவும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

தலவாக்கலை நகர சுற்றுவட்டத்தில் இன்று அதிகாலை 6.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

தலவாக்கலையில் இருந்து புடலுஓயா நோக்கி பயணித்த தனியார் பஸ், சிக்னல்களை வழங்காமல் சுற்றுவட்டத்தில் வலப்புறம் திரும்பிய போது, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பில் தனியார் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் தலவாக்கே பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.