ரஷ்ய விமானம் மீதான தடை உத்தரவை உடனடியாக இடைநிறுத்த உத்தரவு!
Posted byAuthor-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏரோஃப்ளோட் ரஷ்ய விமான சேவையின் மீதான தடை உத்தரவை உடனடியாக இடைநிறுத்துமாறு கொழும்பு வர்த்தக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.