எட்டு மணிக்கு முன்னதாக ஜோன்ஸ்டனை சரணடைய உத்தரவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எட்டு மணிக்கு முன்னதாக ஜோன்ஸ்டனை சரணடைய உத்தரவு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கான பிடியாணை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (09) இரவு 8.00 மணிக்கு முன்னதாக சரணடையுமாறு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவங்களை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேக நபராக எம்.பி.யை பெயரிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.