கொழும்பு உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற பாடசாலைகளுக்கு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு உள்ளிட்ட அனைத்து நகர்ப்புற பாடசாலைகளுக்கு பூட்டு!

கொழும்பு வலயம் மற்றும் மேல் மாகாணத்திலும் உள்ள நகர்ப்புற பாடசாலைகளையும் ஏனைய மாகாணங்களில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளையும் ஜூலை 10 ஆம் திகதி வரை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மற்ற பாடசாலைகள் அதிபர்களின் விருப்பப்படி நடத்தலாம்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.