தளர்வான நிதி விதிகளைக் கொண்ட தீவுகளில் ராஜபக்ஷக்களின் மில்லியன் கணக்கான டொலர் சொத்துக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தளர்வான நிதி விதிகளைக் கொண்ட தீவுகளில் ராஜபக்ஷக்களின் மில்லியன் கணக்கான டொலர் சொத்துக்கள்!


கடனைத் திருப்பிச் செலுத்தாததற்காக இலங்கையில் உள்ள ராஜபக்சே குடும்பத்தினர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு எதிராக அமெரிக்காவின் ஹாமில்டன் ரிசர்வ் வங்கி வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 

துபாய், சீஷெப்ஸ் மற்றும் செயின்ட் மார்ட்டின் போன்ற தளர்வான நிதி விதிகளைக் கொண்ட தீவுகளில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பில்லியன் கணக்கான டொலர் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாகவும் அந்த முறைப்பாடு கூறுவதாக சிரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 

பசில் ராஜபக்ஷவுக்கு “Mr. 10%" என்ற புனைப்பெயர் இருப்பது, அவர் ஒவ்வொரு தொழிலதிபரிடமும் பத்து சதவிகிதம் பங்கு கேட்பதற்கமைவாகவே என்று அது கூறுகிறது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.