தெவிநுவர கொலை சம்பவம்! ஆறு பேருக்கு மரண தண்டனை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெவிநுவர கொலை சம்பவம்! ஆறு பேருக்கு மரண தண்டனை!


தெவிநுவர பிரதேசத்தில் 2000 ஆம் ஆண்டு ஐந்து பேரை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 2000 ஆம் ஆண்டு ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட வழக்கிலே குறித்த நபர்களுக்கு மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி தாமர தென்னகோன் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.