தம்மிக பெரேராவுக்கு வழங்கப்படவிருக்கும் அமைச்சு குறித்த அதி விசேட வர்த்தமானி இது தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்மிக பெரேராவுக்கு வழங்கப்படவிருக்கும் அமைச்சு குறித்த அதி விசேட வர்த்தமானி இது தான்!

தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக புதிய வரம்பை உருவாக்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (09) தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததோடு, புதிதாக நியமிக்கப்படவுள்ளவர் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில், நாட்டின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இங்கே க்லிக் செய்யவும் (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.